<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஈகைப் பெருநாள் செய்தி!</title>
		<description>Comments for ஈகைப் பெருநாள் செய்தி! at http://www.satyamargam.com , comment 1 to 14 out of 14 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:04:19 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3809</link>
			<description>அருமையான வாழ்த்துச்செய்தி...

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் - mohamed</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3808</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இணையதள நிர்வாகிகளுக்கும், வாசக பெருமக்களுக்கும் மற்றும் முழு முஸ்லிம்சமுதாய மக்கள் அனைவர்களுக்கும் உள்ளம் கனிந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
உலகில் சாந்தியும் சமாதானமும் மேலோங்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன் - கனி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3807</link>
			<description>பயனுள்ள பெருநாள் செய்தி.

சொல்லியிருக்கும் விதம் அருமை!

பாராட்டுகள்! - ஜமீல்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3805</link>
			<description>//பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈதுல் பெருநாளில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் கலைந்து மக்களிடையே சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!//

யா அல்லாஹ் உலகமணைத்திலும் உள்ள முஸ்லிம்களுக்கெதிரான அசாதாரன சூழ்நிலையைவிட்டும் பாதுகப்பாயாக. ஆமீன். - kulam</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3803</link>
			<description>வெறுமனே பெருநாள் வாழத்து என்றில்லாமல் 
//சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைபடி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.
அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரிந்து போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி!//
என்னும் அருமையான வாசகங்களுடன் ஒரு வித்தியாசமான பெருநாள் வாழ்த்தை 'சத்தியமார்க்கம்'  தன் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளது பாரட்டத்தக்கது - மஸ்தூக்கா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3814</link>
			<description>அப்படியே ! ஆகட்டுமாக. கூடுமானவரை திருக்குர்ஆனுக்கு ஒத்து வாழ்வோமாக. கருத்து வேறுபாடுகளை தவிர்த்து அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூட முயற்சி செய்ய பாருங்கள். நாம் விலைகொடுத்து வாங்கும் நமக்கு எதிராக நடக்கும் வஞ்சகம்,ஈனச்செயல்கள்,குற்றப்பரம்பரை,தீவிரவாத மார்க்கம், போன்றவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய பிரிவினைகளை தவிர்ப்போம். அவதூறுகளை தகர்த்தெறிவோம்.பொருந்திக்கொண்டு இதன் மூலம் அல்லாஹ் எங்களுக்கு வெற்றியை வழங்குவாயாக.
அனைத்து முஸ்லீம் சகோதர- சகோதரிகளுக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.

மா சலாம்.

அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3812</link>
			<description>பெருநாள் வாழ்த்துக்களை வெறுமனே சடங்கிற்காக சொல்லி விட்டுப் போகாமல் அழுத்தமான சிந்தனையைத் தூண்டும்படியான வரிகள்.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். - அபூ ஸாலிஹா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3810</link>
			<description>சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உலகெங்கிலும் விரைவில் மாற இறைவனை இறைஞ்சுவோம்.

அருமையான பெருநாள் செய்தி தந்த சத்தியமார்க்கம் டாட் காம் தளத்தினருக்குப் பாராட்டுகள்! - இப்னு ஹமீது</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3802</link>
			<description>//சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு 1430 ஆம் ஆண்டு ரமளான், பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும்.//

இன்ஷா அல்லாஹ்!

சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்!

அன்புடன்
அப்துல் ரஹ்மான். - அப்துல் ரஹ்மான்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3801</link>
			<description>//விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.//

மற்றொரு முறை ரமளான் நமக்கு நினவூட்டிச் சென்றிருக்கும் இந்த அதி முக்கியச் செய்திகளை நம் வாழ்வில் பேணி, இறைவன் வாக்களித்திருக்கும் வெற்றிக்கு அருகதையுடையவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோமாக!

சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! - இப்னு பஷீர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3800</link>
			<description>வாழ்த்துக்களுடன் வகையான அறி(ற)வுரையும் தந்துள்ளமை நன்றாக உள்ளது.

நோன்பு ஒரு பயிற்சியெனில் அதை நாள்தோறும் செய்ய இயலாததால் ஆண்டுதோறும் செய்கின்றனர். மறந்ததை மீண்டும் நினைவுறுத்தவே அடுத்த ஆண்டு மீண்டும் நோன்பு!

இப்படி மண்ணறை செல்லும்வரை பயிற்சி தொடரும். பலன் மரணத்துக்குப் பின்... - \&quot;அம்சா\&quot;கபீர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3831</link>
			<description>ரமலான் சென்று விட்டது;
அமலால் வென்று விட்டோமா?
பகலெலாம் பசித்து இருந்தோம்;
அகமெலாம் 'இறையச்சத்தால்' கசிந்து இருந்தோமா?
உண்ணா நோன்பினால் உடலை வருத்தினோம்;
புண்ணான புறம் பேச்சுக்காக உள்ளம் வருந்தினோமா?
மாதம் முழுவதும் மாமறையை ஓதினோமே...
ஆயுள் முழுவதும் அதன் வழிகாட்டுதலை சாதிப்போமா?

-'கவியன்பன்'கலாம், அதிராம்பட்டினம். - \&quot;kavianban\&quot; KALAM, Adirampattinam</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3827</link>
			<description>சமுதாயத்திற்கு வெறும் பெருநாள் வாழ்த்து மட்டுமல்லாது ஆழ சிந்திக்க தூண்டும் செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றிகள் - அபூ ஃபாஹிம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1044#comment-3817</link>
			<description>Assalaamu Alaikkum
//எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டி திருகுர்ஆனை இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்பு செய்கின்றான்.//

பெருநாள் வாழ்த்துக்களை வெறுமனே சடங்கிற்காக சொல்லி விட்டுப் போகாமல் அழுத்தமான சிந்தனையைத் தூண்டும்படியான வரிகள்.

ALHAMDULILLAH WA JAZAAKALLAHU KHAIRAN,,,,,,,To ALL... - M.S.K</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

