<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் ...</title>
		<description>Comments for ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்! at http://www.satyamargam.com , comment 1 to 7 out of 7 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Feb 2012 18:03:52 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3584</link>
			<description>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாட்டில் அனைத்துமக்களும் படிப்பதுபோல் இஸ்லாமியர்களால் ஒரு காலை தினச்சரி பத்திரிக்கை வெளியிடுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாத்திற்கு எதிராக விஷமத்தை கக்கி தமிழ்நாட்டில் நடுநிலைநாளிதழ்கள் என்ற பெயரில் வெளிவரும் அனைத்துப் பத்திரிக்கைகளின் துவேசத்தை கட்டுப்படுத்த ஒரு காலை தினசரி பத்திரிக்கை மிகவும் அவசியம். அப்படி ஆரம்பிக்கப்படும் அந்த பத்திரிக்கையின் செய்திகள் இணையதளத்திலும் வரவேண்டும். இன்ஷாஅல்லாஹ், இஸ்லாமிய மாத, இரண்டுவார, வார பத்திரிக்கைகளை வெளியிட்டு வரும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும், அத்துறையைச் சார்ந்தவர்களும் ஆலோசனை மேற்கொண்டு இதற்கு வழியுண்டாக்க வேண்டும். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். ஆமீன். - கனி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3566</link>
			<description>அதிரை போஸ்ட்டின் மீள்பதிவுக்கு மிக்க நன்றி! - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-4561</link>
			<description>We need a media in which truth will be reach to all society. We cannot believe any media eventhough a trusted by people because sometimes it has given false information about a particular society. If it continously given a false information about a particular society finally people believe the false information.So people who have thoughts to give truth information and save the humanity voluteer to help the media which cannot be affordable to reach the society,we will ready to  advertise those media or introduce those media to our neighbours,friends, than they come to know truth and lie. - Mohamed sabirulla</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3562</link>
			<description>சிறப்பான, சமுதாயத்திற்கு மிகவும் தேவையான சிந்தனைகளை ஊட்டும் ஆக்கம். நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளோம்.

http://anniyalogam.com/go.php?u=adiraipost/2008/08/blog-post_19.html - அதிரை post</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3519</link>
			<description>ஊடகதில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பற்றி இக்கட்டுரை சொல்கிறது. ஆனால் தளத்தில் இருக்கும் இன்னொரு கட்டுரையோ  'தாவா' செய்கிறோம் என்ற பெயரில் இயக்க சண்டையை ஊடகத்தில் அரங்கேற்றும் உண்மை(?) முஸ்லிம்களை பார்க்கும்போது 'என்னத்த கால் பதிச்சி என்ன ஆக போகுதுன்னு' என்று நினைக்க தோன்றுகிறது. - தீன் சுடர்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3503</link>
			<description>அன்புச் சகோதரர் மஸ்தூக்கா,

தாங்கள் கூறியிருப்பதுபோல் ஆயிரமாயிரம் அபூஸாலிஹாக்கள் வெளிவர வேண்டும். நம் சமுதாயத்திற்கு இப்போதைய தேவை கூர்மையான அறிவும் தெளிவான சிந்தனையும் அதை ஊடகங்கள் வாயிலாகச் சீராக வெளிப்படுத்துவதும்தான்.

அந்த வகையில் சகோதரர் அபூஸாலிஹா அவர்கள் பாராட்டுக்கு உரியவராவார். அவருடைய உழைப்பு அவரது ஆக்கங்களில் பளிச்சிடுகிறது.

அவரைப் போன்ற பலர் உருவாக வேண்டும் என்பதற்கான முன்முயற்சியாகத்தான் சத்தியமார்க்கம்.காம். கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உங்களைப்போல் எழுத்துலகில் உள்ளவர்களும் புதிய எழுத்தாளர்களும் அதில் பங்கு கொண்டு தத்தம் எழுத்துகளைக் கூர் தீட்டிக் கொள்ள வேண்டும்; அவற்றால் சமுதாயம் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். - சத்தியமார்க்கம்.காம்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1001#comment-3499</link>
			<description>ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் கட்டுரையாளர் மிக அற்புதமகச் சொல்லியிருக்கிறார். இளம் எழுத்தளர்களுக்கு மிகவும் அவசியமான அருமையான குறிப்புகளை தெளிவாகச் சொல்லித் தந்து  ஊக்கப்படுத்தியிருக்கிறார். ஊடகத்துறையில் நாம் சாதிக்க வேண்டியவை அநேகம். எழுத்தர்வமிக்க முஸ்லிமகள் தங்கள் எழுதுகோல் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டிய சரியான தருணம் இது. ஊடகத்துறையின் அதிநவீன இணைய உலகில் தனிமுத்திரையைப் பதிக்கவும் வலைப்பதிவுகளையும் மடலாடற்குழுமங்களையும் இஸ்லாத்தின் உன்னதக் கருத்துக்களை உலகெங்கும் பரப்பவும் முஸ்லிம் எழுத்தாளர்கள் முன்வரவேண்டும். சகோதர சமுதாயத்தவரின் இதயங்களில் பதிந்து போன தவறான எணண்ங்களை களைவதற்குண்டான முறையில் நம் எழுத்து நடையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஊடகத்துறையை நாம் வென்றெடுக்க முடியும். 
கட்டுரையைத் தொகுத்து வழங்கிய சகோதரர் அபூஸாலிஹா மிகவும் பாராட்டப்படவேண்டியவர். 
ஆயிரமாயிரம் அபூஸாலிஹாக்கள் முஸ்லிம் சமுதாயத்தில் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வழி தெரியாமல் தவிக்கின்றனர். 'சத்தியமார்க்கம்' இணைய தளம் போன்ற ஊடகங்கள் அபூஸாலிஹா போன்ற திறமையானவர்ளை கண்டறிந்து ஊக்கப்படுத்தவேண்டும்

அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
சவூதி அரேபியா - மஸ்தூக்கா</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>

