<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் ...</title>
		<description>Comments for மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா at http://www.satyamargam.com , comment 1 to 53 out of 20 comments</description>
		<link>http://www.satyamargam.com</link>
		<lastBuildDate>Fri, 10 Sep 2010 16:28:30 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4399</link>
			<description>No hard feelings please!

It has been proved already that RSS/Bajrangdal is behind all the terrorism acts which scandalized all over India. The funny thing here is that those BJP leaders gave build-up statements against Muslim were all culprits. And of course, they do not want this case to be excavated deeper.

The Muslim leaders &amp; organizations widely condemn the terrorist attacks on Mumbai, as they do for every such act.

Let’s wait &amp; see! I believe that the truth shall be known, and right will prevail - Yousuf</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4398</link>
			<description>After all this, if you feel Hindu are trying to sideline you, then why are you all here in India. Pakistan is created just for this, get out and have a happy life - Murali</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4395</link>
			<description>நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவிக்கப்படுவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி? - siddiq</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4394</link>
			<description>As mentioned in this article the main target was Mr. Hemanth. He should had been forced to be at the site. Terrorists have killed not only hindus &amp; jews, but also Muslims. Refer article: 
http://www.thehindu.com/2008/11/30/stories/2008113058910400.htm
which has been published in Hindu and also in dailythanthi. 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=453476&amp;disdate=11/30/2008&amp;advt=2

The following are the questions which oftenly hit the minds of the people

1. Why the terrorists have worn red bands in their hands as like the RSS/VHP activisits wear.
2. If their target is not Mr. Hemanth why they have to hide in Taj hotel  get it  in their control instead of placing a bomb somewhere else
3. Why they have to kill Mr. Hemath and leave the place immediately by stealing the police car.
4. Why these bloody things should happen as we are expecting the case of Malegon bomb blast comes to the court in a week time.
5. Unlike other islamic Jehadis with beard and turbans, why Mumbai terrorists came with strange look - they wore jeans and T-shirts; clean-shaved and no turbans nor any sign of muslims terrorists we normally watch on media? 
6. If the Terrorists are Jihadis, why they have gone  to the cafe and drunk beer before they start firing?? 
7. .    Mumbai terrorists immediately find their targets by killing ATS leaders [Hemant Karakare, CP Ashok Kamthe &amp; Vijay Salskar) in early hours of their terror? How they so specific the clearly chose ATS leaders? And the terrorist immediately ran away, why? &amp; who was that terrorist?
8. Mumbai terrorits are very clear about their targets, they are well experienced their hide abouts in Taj and other places?
9. The timing of Mumbay terror is well planned, just before state elections!
10. If the terrorists have come from Paksitan through sea, what our Navy was doing? - John</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4392</link>
			<description>சத்தியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமரேஷ் மிஸ்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். - Abdul</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4391</link>
			<description>SATHYA,
WAKE UP. THE TRUTH IN THAT ARTICLE SHOULD NOT BE DENIED. AS YOU MAY BE IMMATURE. IT WILL SURFACE IN TIME TO COME. IF YOU DO NOT WANT TO ACCEPT THE TRUTH. IT IS O.K. 

I THINK YOU ARE A FROG IN A WELL.
IN TAMIL THEY SAY ' KINATTRU THAVALAI.' - RAJ</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4404</link>
			<description>ஜான் கேட்ட பத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத ஹிந்து தீவிரவாத ஊடகம்.Murali, நீங்களாவது பதில் அளிக்கலாமே. இந்தியாவை உங்களுக்கு மட்டும் பட்டா போட்டு ரெஜிஸ்டர் செய்து வைக்கவில்லை. ஒய் ஒய்யா என்று பாட்டு பாடி கொண்டு படகில் பாம்போடு வந்தார்களாம் என்று உங்களுக்கு மட்டும்.  ( ? )அருமையான ஆதாரம் எப்படி கிடைத்தது.  Opla Narayan, இன்னுமா ? பாட்டி வடை சுட்ட கதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பது. அங்கு சிரைத்து கொண்டு இருக்கும் நேவி படை பார்பர் கடையில் போய் செய்தால். கொஞ்சம் காசாவது சம்பாதிக்கலாம்.அல்லவா ?
மா சலாம்.
அப்துல் அசீஸ். - abdul azeez</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4402</link>
			<description>First of all we must salute our brave heroes far sacrificing their lives for our nation.. may almighty give much more reward during the day of judgment.. During the time of proving  that islami's are not terrorists by Karkare, he has been shot.. 

why should islamics shoot him or aim him particularly if islamics are goin to proved that they are not the culprits ?? 

why modi came to the spot?? modi told karkare is a zero.. 

 why is he compensating now sayin karkare is a hero after his death?? 

Mr . Murali.. why should we go to pakisthan for peace.. islamics were the real real and the major reason for the indian independence.. we have sacrificed our lives for this indian independence.. pls go and go through the  pure and the real publication of the indian independance history.. gandhi has been shot by a non muslim, but he he  pretended to be a muslim.. but he was found that he is non muslim... likewise indra gandhi is the other example as she has been shot by a non muslim and again Rajiv gandhi by a non muslim.. hope you people know who killed him... prove one muslim has done these kind of activities in the history..  we are the real pacifiers not the terrorists... pls dont talk without knowing the history.... 

WE ARE PROUD TO BE A PROUD INDIAN MUSLIM... - Adil Ahnaf</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4400</link>
			<description>இந்த பயங்கரத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க அரசுக்கு மிகவும் எளிய வழி உள்ளது? அது...

பதிலைக் கண்டுபிடித்து 'பொறுப்பேற்பவர்களுக்கு' தலா ஒரு 'இ-மெயில்' முகவரி பரிசாக வழங்கப்படும்!

;) - புகழ்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4401</link>
			<description>திரு. முரளி,

தேச ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும் உங்கள் வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய மனப்போக்கு தேச ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல.

இதே சொல்லை - பாகிஸ்தானில் மற்றும் பங்களாதேஷில் இருக்கும் முஸ்லிம்கள் அல்லாத அனைவரும் உடனடியாக பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் விட்டு வெளியேறி இந்தியாவில் வந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று அழைப்பு விடுவீர்களா?

பைத்தியக்காரத்தனமான சங்பரிவாரங்களின் பிரச்சாரங்களைச் சிறிதாவது இருக்கும் அறிவை வைத்துச் சிந்தித்து எழுதுங்கள்.

இந்தியா இந்துக்களுக்கு, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு என ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரித்தது போன்று எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் கூறுவது சரி தான் என்றால் கூட, எங்கள் தாய் மண்ணை விடுத்து எங்கேயும் செல்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியம் சாவர்க்கருக்கும் சங்பரிவாரத்திற்கும் இருந்தது. அவர்களின் சூழ்ச்சியில் அன்றைய முஸ்லிம்கள் பலியாகி விட்டனர். அதன் விளைவை இன்று நாங்கள் அனுபவிக்கிறோம். மீண்டும் அதே போன்றதொரு தவறு நிச்சயம் நடைபெறாது.

இந்தியாவைப் பார்ப்பனீயத்தால் ஆண்டு விடலாம் என்ற உங்களின் கனவும் நிறைவேறாது! - அமீன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4388</link>
			<description>சத்யன் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. மொசாத்தின் பங்கு இந்த பயங்கரவாதத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவரை சாட்சியங்கள் ஏதுமில்லை.

- Opla - Opla Narayan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4386</link>
			<description>Politicians are FAR better than 'Cheap' and 'Inhuman' author of this article and the person who has posted it in a website that is supposed promote truth! The whole world knows who is the culprit... Or who are the culprits...  It is very pathetic and unfortunate for you to play religious politics with this extremely sensitive terror attack! Please grow up and try to accept the TRUTH and realize the same rather than promoting 'FALSE' and believing and brainwashing innocent people who read this website that what you say is TRUE!

Jaihind! - Sathyan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4385</link>
			<description>ஹேமந்த் குடும்பத்தினர் மோடியின் நிதியுதவியை மறுத்ததன் மூலம் மோடியின் ஒட்டுமொத்த இந்துத்துவா முகத்திரையும் தற்போது மக்கள் மத்தியில் கிழிந்து தொங்குகிறது. யூதர்களின் சங்பரிவாரக் கூட்டணி கடந்த மத்திய இந்துத்துவ ஆட்சியின்போதே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆம்! இது உணர்ச்சிவசப்படவேண்டிய நேரம் அல்ல இந்தியர் அனைவரும்  ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம். நாம் அனைத்து சமுதாய நண்பர்களுக்கும் இந்த யூத இந்துத்துவ கூட்டணி பற்றி விளக்கி பார்ப்பனர் அல்லாத இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிய மிகச்சிறந்த தருணம் இது தான். இதனை நாம் செய்ய தாமதித்தால் பார்ப்பணர்களின் யூத கூட்டணி நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளை துவங்கும் சகோதர்களே! விழித்தெழுங்கள்!! - ஷாஜஹான்.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4503</link>
			<description>we muslims have better moral values than others. if you want to know about islam and its moral values come with an open mind and read the quranic translation which you understand the most preferred language. Mr.Gandhi followed the ahimsa way from Prophet Mohd S.A.W not the vice versa as you think - NIYMA</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4511</link>
			<description>குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.


அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும்  என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?

அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்? - muhammad\'sVeryLittle4satyan&amp;murali</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4501</link>
			<description>முரளி போன்றவர்களுக்கு என்னதான் நாம் விளக்கம் கூறினாலும் அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் பல இடங்களில் அப்படிப்பட்டவர்களை பற்றி கூறிவிட்டான். அவர்களைப் போன்றவர்களிடம் விவாதம் செய்வதைவிட அவர்களின் முகவரிக்கு இஸ்லாமிய புத்தகங்களை அனுப்பிவைத்து ஏகத்துவக்கொள்கைகளின் விளக்கங்களை படிக்க சொல்லலாம். இஸ்லாம் என்ன என்பதையாவது அல்லாஹ் நாடினால் புரிந்துகொள்வார்கள்.

துலுக்கர் என்பது முஸ்லிம்கள் துருக்கி தொப்பி அணிவதால் அப்படி பெயர் வந்தது என்று கூறுவார்கள். நாளை மறுமையில் நாம் முஸ்லிம்கள் என்பதற்கு இவர்களைப் போன்றவர்களே நமக்கு சாட்சி சொல்லலாம். இவர்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே, முஸ்லிமாக பிறப்போம், முஸ்லிமாக வாழ்வோம், முஸ்லிமாக மரணிப்போம். வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.

இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பற்றிய பயத்தால் தான் இன்று உலகநாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளையும் அடக்குமுறைகளையும் இஸ்ரேல், ஐரோப்பிய, அமெரிக்கா, இந்தியாவின் இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பல நாடுகள் செய்துவருகின்றன. இவைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி இன்று உலகில் இஸ்லாம் முழுவீச்சில் பரவிவருவதை இந்த முரளி போன்றவர்களால் ஜீரணிக்கமுடியாததால் அவர்களின் உங்களில் உள்ள குரோதங்கள் இப்படி வார்த்தைகளாக வெளிவருகின்றன. அதைக்கண்டு முஸ்லிம்கள் பயப்படமாட்டார்கள். முஸ்லிம்கள் எப்பொழுதும் இறைவழியில் ஈமானுடன் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம்களின் ஈமானின் உறுதி மேற்கண்டவர்களின் அடக்குமுறைகளை ஒடித்து முறித்துவிட்டு மென்மேலும் முழுஉலகில் இஸ்லாம் வளரவே காரணமாக அமைந்துள்ளது. வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவிசெய்வானாக. ஆமீன்.

இந்தியா பூமி என்பது, இந்நாட்டில் பிறந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்த தாய்நாடாகும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் மற்றமதத்தவர்களிடம் பிரச்சனைகளில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்துவருவது கூட இந்த முரளி போன்றவர்களுக்கு மிகவும் காழ்ப்புணர்ச்சியாக இருக்கிறது. இது முஸ்லிம்களின் குற்றமா????
இவருடைய கருத்துக்களைப் பார்க்கும்பொழுது, இவரைப் போன்றவர்கள் ஏன் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்கிறார்கள், அவர்களை அமைதியாக வாழவிடக்கூடாது என்று கங்கணம்கட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்களின்மூலம் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவித்து வருகிறார்கள். 
ஆனால், வல்ல அல்லாஹ்வே முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடியவனாக இருப்பதால் இவர்களின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் இந்தியாவின் பல பகுதிகளில் (முழு இந்தியாவிலும் அல்ல) அமைதியாக வாழ்வது கூட குற்றம் என்றால் இந்த அநியாயத்தை என்ன சொல்ல..... - கனி</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4497</link>
			<description>Thulukargalay,
    I told you before stop using degrading language, if you dont then I have to call you Thulukkan. Anyhow,  Just like your religion you dont have any moral values. Mr. Irai Nesan, just tell me where you stand. Your religious leader fought against Gandhi, but Gandhi the true Hindu he is, still supported all Muslim. Godsey, killed Gandhi for that, read history right. Now, Godsey the moran made a mistake and he was killed for that. But Indian Muslim did you prove Gandhi right? No, you proved that killer was right after all. Is there a place on earth you guys live peaceful? - Murali</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4498</link>
			<description>இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்....
ஆர்.எஸ்.எஸ் நூலகங்களில் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் படித்து மூளை சலவை செய்யப்பட்ட முரளி, இந்துத்துவாவினால் தனக்கு கொடுக்கப்பட்ட அஜென்டாவை நிறைவேற்றி வருகிறார். இன்னும் வாதம் தொடரும் பட்சத்தில் 'காந்தியாரின் படுகொலை' யை எதிர்வினை என்று நியாயப்படுத்துவார் பாருங்கள். சாவர்க்கர், கோலவார்க்கரின் வாரிசுகள் வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்து வந்ததின் தொடர்சி தான் முரளி ஆங்கிலத்தில் எழுதுவதும். காவிக்கண்ணாடியை கழற்றி விட்டு உலகைப் பார்க்கவும். - Uthayan</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4474</link>
			<description>மனித வடிவில் உலாவரும் இரத்தக்காட்டேறி மோடிக்குக் கொடிபிடிக்கும் முரளி அய்யா அவர்களுக்கு வந்தனம்!

இந்தியாவைக் காட்டிக் கொடுத்த வாஜ்'பேய்'யைப் பிரதமராகவும் இந்தியமானத்தை உலக அளவில் வாங்கிய பயங்கரவாதி அத்வானியைத் தலைவராகவும் சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த தேசவிரோதி சவார்க்கரை வழிகாட்டியாகவும் தேசதந்தை மகாத்மா காந்தியடிகளை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற கொடியவன் கோட்சே கும்பலின் செய்கையை முன்னுதாரணமாகவும் எடுத்துக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சுரணை இன்றி நாங்கள் தான் உண்மையான தேசப்பற்றாளர்கள் என்று பொய் வேடமிட்டு உலாவந்த பார்ப்பன பன்னாடைகளின் உண்மயான சுயரூபத்தை, காவி வேடத்தில் வலம் வந்த 'ப்ரக்யா சிங்'களின் மூலமும் இராணுவ உடையில் வலம் வந்த 'புரோகித்'கள் மூலமும் வெட்டவெளிச்சமான நிலையில் கூட இன்னமும் முஸ்லிம்களை நோக்கி குற்றம் சுமத்திக் கொண்டிப்பதற்கு வெட்கமாக இல்லை உங்களுக்கு?

ஓ! உங்களுக்குத் தான் சுயநினைவு என்பதே இல்லையே?

முதலில் வந்தேறி பார்ப்பன பன்னாடைகளான மூஞ்சே, சாவர்கர் போன்ர தேச விரோதிகளின் மாய தத்துவங்களிலிருந்து வெளிவாருங்கள். என்றாலே உண்மைகள் மூளையில் உறைக்கும்!

- இறை நேசன். - இறை நேசன்.</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.satyamargam.com/1108#comment-4472</link>
			<description>//they are doing a good job//

அண்ணா முரளி, 

சரியா சொன்னீங்க அண்ணா. 

பார்ப்பனீய பயங்கரவாதத்தின் முடிச்சுகளையும் அதன் தேசவிரோத செயல்பாடுகளையும் என்னைப் போன்றவர்களுக்கு புரியவைக்கும் விதத்தில் ஆதாரத்துடன் சிறப்பாக உண்மைகளை வெளியிடுகின்றனர். 

நிச்சயம் சத்தியமார்க்கம்.காம் பாராட்டப்பட வேண்டியதே. 

இயன்றால் பார்ப்பனீய பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள இரத்தவெறிபிடித்த சங்கபரிவார தீவிரவாதிகளுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்தி வையுங்கள்.

100 பேர் படித்தால் ஒருவருக்காவது பயங்கரவாத பித்தம் தெளியாமலா இருக்கப்போவுது! 

பார்ப்பணிய பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய் இந்தியாவைக் காப்போம். 

மனித நேயம் பேணுவோம். 

ஜெய் இந்தியா. - அருள்தாசன்</description>
			<pubDate>Wed, 31 Dec 1969 19:00:00 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>
