ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020
அன்பான வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…, நமது இணைய தளச் சேவைகளின் சிகரமாக, ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் எளிய தமிழில் வாசகர்களுக்குத் தந்து கொண்டிருப்பதில்…
அன்பான வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…, நமது இணைய தளச் சேவைகளின் சிகரமாக, ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் எளிய தமிழில் வாசகர்களுக்குத் தந்து கொண்டிருப்பதில்…
பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால், காவல்துறையின் ஆழமான விசாரணை மூலம், பெங்களூரு…
பாசிசம் நம்மை ஆள்கிறதா என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? “ஆம்” என்றாலும் “இல்லை” என்றாலும் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளான இந்த 14 அம்சங்களை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது…
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக்…
இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்று கூட நடந்து விட்டது… CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்..
கடவுள் மறுப்பாளராக இருந்துகொண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களை அடக்கியாளத் திட்டம் தீட்டியவர்! இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முதன்முதலில் வித்திட்டவர்! இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு அடிபணிந்து சேவகம்…
“மறைந்தார் அப்துல் ஜப்பார் … போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளி தந்தவர்”
“பாபரி மஸ்ஜித் நிலை கொண்டு இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது?” எனும் நில உரிமையியல் வழக்கில், எழுபதாண்டு இழுபறிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு அரசியல்…
குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் – போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது (நியூஸ் 18 01-10-2019) சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு…
இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில்…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மோசடிகள், தில்லுமுல்லுகள் நடந்திருப்பதையும் தலைமைத் தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலியாக மாறிப்போன அவலத்தையும் ஓய்வு பெற்ற ஐ ஏ…
சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு ஒரு கோரிக்கை:
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4 வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து…
புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று…
“கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி, நவம்பர் 8, 2016 இரவில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிதி மோசடி”…
சில காலத்திற்கு முன்னால் என் இந்து நண்பர் ஒருவர் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கஷ்மீருக்குக் கிளம்பினார்.
மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஆளுநர் ஆட்சி நடைமுறையிலுள்ள ஜம்மு-கஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்,
ஒரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன?” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.
காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…
குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத…
ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்க பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. “மனநலம் பாதிச்ச ஒருத்தர ஒருமுறை நானும்…
4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல். புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்…
அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு…
2014இல் மஹாராஷ்டிராவில் பிவண்டியில் தேர்தல் பேரணி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது –
இந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.
கத்துவா கொடூர நிகழ்வில், ஆழ்ந்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.