பாகிஸ்தான் ISI க்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற குஜராத் தீபக் கிஷோர் கைது!
இன்றைய நாளிதழ்களில் , எட்டாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த செய்தியின் தலைப்பு சற்று ஆச்சரியத்தைத் தந்தது. Surat man held for ‘spying’ for ISI பாகிஸ்தான்…
இன்றைய நாளிதழ்களில் , எட்டாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த செய்தியின் தலைப்பு சற்று ஆச்சரியத்தைத் தந்தது. Surat man held for ‘spying’ for ISI பாகிஸ்தான்…
கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட சாவர்க்கர், கடவுள் நம்பிக்கை கொண்ட பாமர மக்களை அடக்கியாள உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் கிளை அமைப்புகளும், இந்து மக்களிடையே பரப்புவதற்கு கொள்கை…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் வேரோடு வெட்டிச் சாய்க்கும் CAA க்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க வலுத்து வரும் நிலையில், “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை…
குஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.
கடந்த 1925 இல் ஆர்.எஸ்.எஸ் நிறுவுவதற்கான சத்தியப் பிரமாண பத்திரத்தில், “பொய்மையே வெல்லும்; கலவரம் இல்லையேல் கட்சி இல்லை!” ஆகியவற்றை அடிப்படை விதிகளாக வைத்திருப்பார்கள் போலும்.
அன்றாடவாழ்க்கையில் ஒருவர் பயன்படுத்தி வரும் பேட்டரி, வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை கைவசம் வைத்திருந்து, காவல்துறையிடம் பிடிபட்ட நபர் “முஸ்லிம்” எனில் அவர் அந்த நொடியிலேயே பயங்கரவாதியாகவும், வாயில்…
ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம்…
கத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது….
கடந்த பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை…
நீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா? எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ,…
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…
கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) …
ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான…
“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” என்ற தலைப்பில், இன்றைய (05-10-2014) தினத்தந்தியின் சென்னை பதிப்பில் “இந்த வார சிறப்பு விருந்து” பகுதியில் 13ஆம் பக்கத்தில் ஒரு விஷமச் செய்தி…
ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில்…
கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா. சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப்…
கத்தர் நாட்டின் அல்ஜஸீரா சேனல், இன்று (15-09-2014) முதல் AJ+ என்ற பெயரில் புத்தம் புதிய டிஜிட்டல் சேனலைத் துவக்கியுள்ளது. அல்ஜஸீரா அமெரிக்கா (america.aljazeera.com) சேனலைத் துவக்கி…
சென்ஸிட்டிவ் விஷயங்களில் மனதைப் பறிகொடுத்தே பழகிவிட்ட இன்றைய தலைமுறையினர், நெகிழ்ச்சியோ – அழுகையோ – ஆத்திரமோ – உணர்ச்சி வசப்படும்படியான எச்செய்தி என்றாலும் உடனடியாக அதை அடுத்தவருக்கு…
பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம்…
மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…
கடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.
இலங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பின் மாண்புகளை ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் பிற சமூக மக்களிடையே அறிமுகப்படுத்தி, நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில், “ஒருநாள் நோன்பு மற்றும்…
பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.
(இந்தியா – பர்மா – இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் “முஸ்லிம்களின் பெயரால்”…
கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு, தொடர் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. இப்போட்டி ஜுன் 2013 முதல் மே 2014 வரையான 12…