1. மீனை நன்கு சுத்தப்படுத்தி தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். 2. துருவிய தேங்காய், மல்லித்தூள், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வெந்தயம் மற்றும் மிளகுத்தூளை வறுத்துக்கொள்ளவும். 3. மேற்கூறிய அனைத்தையும் நைசாக அரைத்து கொள்ளவும். 4. கொடும்புளி (cocum) ஐ நீரில் நனைத்து ஈரமாக வைத்துக்கொள்ளவும். 5. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கவும்.
செய்முறை:
6. எண்ணெயை சூடாக்கி, கடுகைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்காயை அதில் இட்டு வதக்கவும். 7. பின்னர் இஞ்சி, பூண்டு கலவையையும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். 8. அத்துடன் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி, கொடும்புளி(cocum), மீன், மற்றும் தேவையான அளவில் நீர் இட்டு மிதமான சூட்டில் சமைக்கவும். 9. இப்போது தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும். 10. குழம்பு நன்கு சுண்டும் வரையில் மிதமான தீயில் சமைக்கவும். 11. குழம்பை அடுப்பிலிருந்து இறக்கும் போது வறுத்த கறிவேப்பிலைகளை தெளித்து சூடாகப் பரிமாறவும்.
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...
வரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, நாட்டின்...