பெங்களூரில் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடல்

Share this:

நீங்கள் பெங்களூரில் இருப்பவரா? உங்களுக்கு

நம்மைப் படைத்தவன் யார்?

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

நமக்கு வழிகாட்டும் நூல் எது?

நமது வழிகாட்டி யார்?

இறப்பிற்குப் பின் வாழ்வு உண்டா?

இது போன்ற கேள்விகள் இருந்தால் உடன் ஞாயிறு 1 ஜூலை 2007 அன்று மாலை பெங்களூரில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலுக்கு வாருங்களேன்…..

இடம்: BIFT அரங்கம், தாருஸ்ஸலாம், 32, குவீன்ஸ் சாலை, பெங்களூர் – 52, (காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகில்)

நேரம்: 1 ஜூலை 2007, மாலை 4.00 மணி முதல் 8 மணி வரை

இக்கலந்துரையாடல் திருக்குர்ஆன் வாசகர் வட்டத்தினால் தமிழில் நடத்தப்படுகிறது. அனைத்து மத நம்பிக்கையுடையவர்களும் மத நம்பிக்கையே இல்லாதவர்களும் ஆக்கபூர்வமான இக்கலந்துரையாடலுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

உங்கள் கேள்விகளுக்கு பேராசிரியர் ஃபரீத் அஸ்லம் அவர்கள் அழகிய முறையில் பதிலளிப்பார்

சிறப்பு விருந்தினர்: சித்த மஹரிஷி பிரம்மானந்த சுந்தரமூர்த்தி, யோகேஸ்வரர் சித்த ஆசிரமம், வேலூர்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு அணுகவும்:

அமைதி இல்லம்,

43/1,  முதல் குறுக்கு தெரு,

எல்.பி. சாஸ்திரி நகர், அஞ்சற்பெட்டி எண்: 1726,

பெங்களூர் – 17. தொலைபேசி: 080-32957367/9886001357


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.