தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய “மோடி பாசறை” நிர்வாகி சண்முகம் கைது!

அமைதியாக மக்கள் வசித்துவரும் பகுதிகளில், மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை சிறுபான்மையினர் மீது போட்டு விளையாடுவது பாஜக பிரமுகர்களின் வழக்கம். சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து பிற சமூகங்கள் மீது பழி போடுவதற்காகவும், மதக்கலவரம் நடத்துவதன் மூலம், கட்சியில் சுயலாபமும் பிரபலமும் அடைவதற்காக பாஜகவினர் அடிக்கடி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை விசாரணைகளில் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். தன் காரை தானே எரித்தது, தன் கையை தானே வெட்டிக் கொண்டது, தன் பைக்கை…

Read More

பழி சுமத்திய குண்டுவெடிப்பு: `விளம்பரத்துக்காகச் செய்தேன்’ – போலீஸாரை அதிரவைத்த இந்து முன்னணி நிர்வாகி!

கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட சாவர்க்கர், கடவுள் நம்பிக்கை கொண்ட பாமர மக்களை அடக்கியாள உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்-ஸும் அதன் கிளை அமைப்புகளும், இந்து மக்களிடையே பரப்புவதற்கு கொள்கை எதுவும் இல்லாத காரணத்தால், மத ரீதியாக மனிதர்களைப் பிரித்து ஓட்டரசியல் லாபம் அடைந்து வருவதை இந்தியர்கள் அறிவர். இந்திய தேசத் தந்தையும் ராம பக்தருமான மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே தொடங்கி இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்-இன் “தொண்டர்கள்” மற்றும் “பிரமுகர்கள்”, வெடிகுண்டுகள்,…

Read More