| கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை |
|
|
| பொதுவானவை - பொதுவானவை | |||
| ஞாயிறு, 18 நவம்பர் 2007 15:39 | |||
குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து போனதையும், "உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்"; "ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி" என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது.
ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.
S6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், "எவ்வித எதிர்ப்பும் இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், S6 பெட்டி தீக்கிரையானதை, "ஒரு தற்செயலான தீ விபத்துதான்" என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.
-செல்வம் நன்றி: தமிழரங்கம்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (9)
![]()
இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து 'பொடா' வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற RSS பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?////
இன்னும் இந்த கீழ்தர அரசங்கமும்,நீதியை தர தவறும் நீதிபதிகளும் தங்கள் கடமையை தவறும் போது மக்கள் தங்கள் சட்டங்களை கையில் எடுத்தலும் தவறுவொன்றும் இல்லை///
வெறி பிடித்த மதவெறியர்களை அது முஸ்லிம்மாக இருந்தலும் கண்ட இடத்தில் வெட்டிக்கொள்ளவேண்டும் அபோதுதான் அரசங்கமும், நீதிதுறையும் தங்கள் கடமையை செய்யமுன்வரும் அப்படி வரதவரினால் அவர்களுக்கும் இந்த தண்டணை பொறுந்தும்
ஹனிஃப்- குவைத்
1
November 18, 2007 18:53
போதும் போதும் இந்த நீதிதுறையையும்,அரசங்கத்தையும் நம்பி நம்பி ஒன்றும் அறிய மக்கள் கொல்லப்படுகிறார்கள் இதற்க்கு எல்லாம் காரணம் இனவெறிபிடித்த மதவெறியர்கள் இவர்களை எங்கு கண்டலும் மக்கள் முன் தண்டனை தரவேண்டும் அதுவும் மக்கள் தான் தண்டனை தரனும்,இனி இந்த கீழ்தர நீதிதுறையையும்,போலிஸையும் நம்பி யாருக்கும் பலன் இல்லை,
இன்னும் ஆதரங்களை அவர்கள் கண் முன் நிருத்தினாலும் அவர்கலுக்கு கண்கள் குருடுதான்
சமயம் வரும் என்று காத்துயிருக்கவேண்டாம்,,,,,,,,,காலம் கண்யெதுரே,,,,
ஹனிஃப்-குவைத்
2
November 18, 2007 19:06
அன்பின் சகோதரர் ஹனீஃப் அவர்களே,
அநியாயமாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதால் உங்கள் உள்ளத்தில் எழும் உணர்வு நியாயமானதே!
கோத்ரா ரயிலை முஸ்லிம்கள் பெயர் சொல்லி எரித்தவர்களும், அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் நடுநடுங்கிய முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தியவர்களும் பெருமிதம் பொங்க பேசுகையில் அவர்கள் எந்த அளவிற்கு ஆளும் குஜராத் அரசினால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இருப்பினும், இந்திய மண்ணில் முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து இருப்பார்கள். ஆளும் அரசாங்கங்களின் மூலம் கூட அநீதிகள் தொடர்ந்து இழைத்து வரப்பட்ட போதிலும் நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற தீர்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளார்கள்.
நமது உரிமைகளை தார்மீக ரீதியில், தொடர்ந்து போராடிப் பெறுவோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
மதப்பாகுபாடின்றி குஜராத் ரத்த வெறியாட்டத்தினைத் தொடர்ந்து தோலுரித்து வரும் தெஹல்க்கா, ஹெட்லைன்ஸ்டுடே போன்ற துணிச்சலான ஊடங்களுக்கும், அநீதியை எதிர்த்துத் தோள் கொடுத்துப் போராடும் இந்து மத சகோதரர்களுக்கும் மிக்க நன்றி!
3
November 19, 2007 12:01
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இஸ்லாத்தின் எதிரிகளின் செயல்கள்களைக்கண்டு ஆத்திரப்பட்டு ஆவேசத்தில் ஏதாவது செய்துவிடுவது அறிவுடமையாகாது.இதனால் மீண்டு சமுதாயம்தான் பாதிப்புக்குள்ளாகிறது.அதே வேளையில் நீதிமன்றங்களையும்,காவல்துறையையும் நம்பி வாழாவெட்டியாக இருப்பதும் கோழைத்தனம்.முஸ்லிம் சமூகம் அக்கிரமசக்திகளுக்கு எதிராக தன்னை பாதுகத்துக்கொள்ளவும் தங்களை எல்லாவிதத்திலும் சக்திப்படுத்திக்கொள்ளவும் தயாராகவேண்டும்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (Alquran3:200)
4
November 19, 2007 13:27
//நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற தீர்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளார்கள்.//
1. பாபர் மசூதி வழக்கு..........................?
2. பம்பாய் கலவரம் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை.................?
3. கோவை குண்டு வெடிப்புக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டப் படுகொலைகள் மற்றும் பொருளாதார சூறை மீதான வழக்கு...............?
4. 5 வருடங்கள் கடந்து விட்ட குஜராத் இன அழிப்பு தொடர்பான பல்வேறு(பெஸ்ட் பேக்கறி போன்ற) வழக்குகள்............?
இவை அனைத்திற்கும் நீங்கள் நினைப்பது போன்று பாரபட்சமற்ற நீதியே கிடைக்கும் என்ற நம்பிக்கையைட்த் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்ற சூரத், பம்பாய், பாகல்பூர், குஜராத், கோவை என இன அழிப்புக்களை இந்தியா முழுவதும் நடத்தும் எண்ணத்தில் இன்னும் உத்வேகத்துடன் அனைத்து விதப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனரே - சங்க்பரிவார இரத்தவெறிக் கூட்டத்தினர். இதற்கும் நீங்கள் நம்பும் பாரபட்சமற்ற நீதித்துறையும், அரசாங்கமுமே தக்கத் தீர்வைத் தரும் என நம்புகின்றீர்களா?
குஜராத் தொடரும். அப்பொழுதும் இதே பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள் ஒரு அரை நூற்றாண்டு கடந்தப் பின்னர் பாரபட்சமற்றத் தீர்ப்பு வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
பிணம் தின்னி மோடி மிருகங்கள் செய்வதை செய்துக் கொண்டிருக்கட்டும்.
இறை நேசன்.
5
November 19, 2007 14:05
இவ்விஷயத்தில் ''ஆளூர் ஷாநவாஸ்'' அவர்கள் எழுதிய கவிதையை நினைவு கூற விரும்புகிறேன்.
வாயோரம் ஒழுகிய இரத்தத்துடன் வந்தது
மானைக்கொன்ற ஓநாயல்ல.....
மக்களைக்கொன்ற வெறிநாய்!
நீதியை விரும்பிய காந்தியின் பூமி
அகிம்சையை இழந்ததால் அராஜகம் பிறந்தது.....
சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்
குஜராத் மட்டும் வெளிச்சமாய் இருந்தது.
கொளுந்துவிட்டெரிந்த கோர நெருப்பால்.....!
நெருப்பு வைத்தவனுக்கு மனிதர்கள் என்ற
நிஜம் புரியவில்லை......
நெருப்புக்கு புரிந்தது வேறுபாடின்றி பொசுக்கியது.
புகை வண்டியில் புகைந்த உயிர்களும்,
ஊர் எரிகையில் உருகிய உயிர்களும்
கருப்பு நிறமாகத்தான் காட்சியளித்தன....!
சட்டம் காலடியில் சனநாயகம்
வெறும் சொல்வடிவில்...
கூறுகெட்டவர்கள் நாடு ஆள.....அதை
கூறுபோட்டவர்கள் எம் வீட்டை சூழ.....
கரையான்கள் அரித்த காகிதமாய்....
குஜராத் வீடுகள்....!
எரியும் வீட்டிலிருந்து எழுந்தோடி வந்தவர்களின்
கருகிய உடலுக்கு கிடைத்தது போர்வையல்ல
குண்டுகளின் கோர்வை....!
வெறியாட்டத்தில் களைத்துப்போனவர்களின் தாகத்தை தீர்த்தது அப்பாவிகளின் இரத்தம்.....
விடுதலைக்காக தலை கொடுத்தவர்களின்
முண்டங்களிலேயே தேசிய விரோதிகளென்று
முத்திரை குத்தியவர்கள் நிகழ்த்திய....
நவீன ஜாலியன் வாலாபாக்....!
காயங்களே..!உங்களின் கதறல்கள்
எங்களை கர்ஜிக்க வைக்கிறது!
அமைதித்தோட்டத்தில் தீவைக்கும் வெறித்தனம்
அடங்க வில்லையெனில்,
அடக்கப்படும் அடக்கமாக்கப்படும்......!
கற்களே!நீ சூழ்ந்து தாக்கியபோது
பிறந்த காயங்கள் இனி.....
கோடிக் கற்களை பிரசவிக்கும்.
அவை....மோடிகளின் அராஜகத்திற்கு
முடிவு கட்டும்.....!
மேற்சொல்லப்பட்ட கவிதையின் இறுதி வரிகளை போல் நடக்க இருப்பது இன்ஷா அல்லாஹ் வெகு தொலைவில் இல்லை.அப்பொழுது நாம் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்.
6
November 19, 2007 18:11
inshallah kudeeya veraivel naam velethalum naal androo india muslimkal kaiyel islamiya atchee nadai parum aameen aameen yarabel aalameen
7
November 21, 2007 05:53
அருமையான ஆதாரப் புகைப்படம். வெல்டன் சத்தியமார்க்கம்.காம்.
வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு எரியும் சபர்மதி ரயில் பெட்டியின் பக்கவாட்டிலோ, கீழ்பகுதியிலோ தீபற்றவே இல்லையே! ஏன்?
ஒருவேளை வெளியிலிருந்து பெட்ரோலை ஊற்றிய முஸ்லிம்கள் தீவைக்கும் முன் ரயிலின் பக்கவாட்டிலும் கீழ்பகுதியிலும் தண்ணீர் தெளித்து விட்டு தீவைத்தனரோ?
ரயிலின் உள்ளிலிருந்து வெளியாகும் புகையும் தீயும் வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதையாக் கூறுகிறது?
இறை நேசன்.
8
November 24, 2007 06:28
Godhra “witness” escapes to tell his story
Vidya Subrahmaniam Husain Mulla says he was not in Godhra on the fateful day … he was abducted, tortured by police New Delhi: Thirty-two-year-old Ilyas Husain Mulla is an eyewitness to the February 27, 2002 Godhra-Sabarmati Express carnage. Or that is what the records say: He is a witness in Sessions Cases No. 69 to 86 of 2009 and 204 of 2009 before the Additional Sessions Judge, Panchmahals, Gujarat. As a supposed eyewitness to a tragedy that claimed 58 mostly Hindu lives and set off retaliatory killings against Muslims across Gujarat, Mr. Mulla was of great value to both the Gujarat police and the Supreme Court-appointed Special Investigating Team currently probing the burning and its aftermath. However, on February 18, an Assistant Sub-Inspector assisting the SIT filed a complaint at the B Division Police Station in Godhra stating that Mr. Mulla, who was to depose in the court the same day, had gone missing from the circuit house where he was being held in “protective custody.” Mr. Mulla has not gone missing. He is in Delhi with friends and available for interviews with the media. He has also a different story to tell. He says he was not in Godhra on the day of the burning, and therefore could not have been an eyewitness. And he says he was not held in “protective custody” but was abducted and tortured by the police, including the SIT’s assisting staff, with the intention of compelling him to say a dictated line in court. He says he was unwilling to do that and escaped, and now wants to bring the real facts of the case before the judge. Mr. Mulla says the police and the SIT’s assisting staff knew he had conveyed his anxieties by fax to head of the SIT R.K. Raghavan and P.R. Patel, magistrate handling the Godhra Sabarmati case. “They wanted me to go to the court and withdraw the fax messages and say that I fabricated the complaint about being tortured and being falsely implicated as a witness.” Mr. Mulla’s account is that he was employed as a conductor on truck (No: GJ-GU-7447). On February 24, 2002, he left on duty for Mumbai along with driver Irfan Udaliya. In Mumbai, they picked up steel sheets from Bansal Cutter and headed for Vadodra. On the way they stopped at a place called Palej, where they came to know about the Godhra carnage. Fearing trouble, they spent the following week in Palej. Nearly five months later, on July 14, 2002, the Godhra police picked up Mr. Mulla and upon threat of death, forced him to sign a number of confessional statements, among them that he had pulled the chain of the Sabarmati Express and that he saw two Muslim men set fire to the bogie (S6). Since then it has been a cat and mouse game between Mr. Mullah and the police. First it was the Godhra police and now it is the police staff assisting the SIT, he says. Mr. Mulla says his difficulties mounted after he filed an appeal with the Banerjee panel of inquiry, following it up with fax messages to Mr. Raghavan and Sessions Court judge Patil. A troubling part of the story is the alleged role of the staff attached to the SIT, constituted by the Supreme Court to ensure an impartial investigation into Godhra and its aftermath. Why would the SIT staff torture a supposed witness? Mr. Mulla’s lawyers say the problem arises from the SIT having to rely on the Godhra police for facts relating to the case. Recently a senior officer assisting the SIT, Noel Parmar, was removed from the team. As Deputy Superintendent of Police, Mr. Parmar had carried out the initial investigation in the Godhra case. http://www.thehindu.com/2010/02/25/stories/2010022561051300.htm 9
March 09, 2010 14:45
கருத்து எழுதுக :
|