| தாய்மை (கவிதை) |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| வெள்ளி, 19 அக்டோபர் 2007 13:42 | |||
|
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!
கவிதை: வி.அ.உவைஸ்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
கவிதை மிக மிக அருமை. ஆழ்ந்த கருத்துக்கள்.
//நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!//
தாய்(மை)க்கு மட்டும்தான் தவிப்பு! ... என்று வைத்தால் இன்னும் பொருத்தம்.
...ஹம்ஸா
1
October 21, 2007 06:24
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இந்த தாய்மை என்ற கவிதை மிகவும் அருமையாக இருந்தது
அல்லஹ்வின் அனைத்து படைப்பிலும் மிகச்சிறந்த படைப்பு மனித
படைப்பு.அல்லஹ் திருக்குரனில் தாய்மை பற்றி மிகவும் அருமையாக
விளைக்கிவுல்லான் இந்த தாய்மை கவிதையை மக்களுக்கு மத்தியில்
வெளிகொண்டுவந்த சத்தியமார்கத்தியமார்கம் மென்மேலும் வலர
நான் அல்லஹ்விடம் (துஆ)செய்கின்றேன்
ஆக்கம்-ஆபிதின்&சலாவுதின் ஜுபைல் சவுதி அரேபிய
2
March 19, 2008 12:20
சகோதரர்கள் ஆபிதீன்&சலாஹுத்தீன், ஆவூர் பஷீர் அஹ்மது ஆகியோரின் பாராட்டுக்கும் துஆக்களுக்கும் நன்றி!
ஜஸாக்குமுல்லாஹு கைரா!
தொடர்ந்து வருகை தாருங்கள்; உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
3
March 19, 2008 12:28
அஸ்ஸலாமு அலைக்கும் ... கவிதை மிக அருமை .. காதலை பற்றியே கவிதை எழுதுபவர்கள்
மத்தியில்.. தாய்மையை பற்றிய கருத்து அற்புதம்.... அல்ஹம்துலில்லாஹ்... இது போன்ற் கவிதை, கட்டுரைகளை சத்தியமார்க்கத்தில் எல்லோரும் பதிய முடியுமா... இல்லை உறுப்பினர்கள்
மட்டும்தானா...??? .அப்படி பதிவது என்றால் எங்கு பதிவது.. தயவு செய்து விளக்கம் தரவும்....
4
August 28, 2008 09:56
அன்புச் சகோதரர் ஹக்,
வாசகர்களை எழுத்துலகிற்கு அழைத்து வருவதற்கு, சத்தியமார்க்கம்.காம் பெரிதும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்காகச் சென்ற ஆண்டு உலகளாவிய அளவில் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டும் (2008-2009) கட்டுரைப் போட்டி உண்டு.
யார் வேண்டுமானாலும் தங்கள் ஆக்கங்களை
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
என்ற மின்னஞ்சலுக்கு யுனிகோடில் தட்டச்சி அனுப்பி வைக்கலாம். அல்லது http://www.satyamargam.com/index.php?option=com_contact&catid=12&Itemid=99 என்ற சத்தியமார்க்கம்.காம் பக்கத்தின் மூலமாகவும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
எந்த ஆக்கமும் தளக் குழுவினரின் பரிசீலனைக்குப் பின்னரே பதிவேற்றப் படும்.
தங்கள் கவிதையை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
5
August 28, 2008 10:11
கருத்து எழுதுக :
|