| நிலையில்லா இம்மை....! |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| ஞாயிறு, 24 ஜூன் 2007 15:39 | |||
|
வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம் வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்! வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் - நம் பெருங்கலமாய் மிதக்கின்ற வாழ்வு ஒரு நாள் - நம் பெற்றோருடன் சிரிக்கின்ற வாழ்வு ஒரு நாள் - நம் மனைவியுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம் மக்களுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம் சுற்றமுடன் சொர்க்கம் காணும் வாழ்வு ஒரு நாள் - நம் சொல்வளத்தால் சுவை சேர்க்கும் வாழ்வு ஒரு நாள் - நம் செல்வத்தில் புரளுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம் சேனைசூழ் பார் போற்றும் வாழ்வு ஒரு நாள் - நம் ஆழிசூழ் இவ்வுலக வாழ்வு ஒரு நாள் - நம் எனவே, ஆழ்கடலின் நன்மை தரும் அருமருந்தாம் - வல்ல அல்லாஹ்வை தொழுதேற்றி அமைதி காண்போம்!! ஆக்கம்: இப்னு முஹைதீன்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]() கருத்து எழுதுக :
|