| இளமையில் வறுமை |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| திங்கள், 18 ஜூன் 2007 19:11 | |||
|
வறுமையின் நிறம் சிகப்பு என்றால் - அதில் மக்களை ஈன்ற மகிழ்ச்சியிலே - தாயோ - தன் வறுமையின் போராட்டம் முழு வடிவமுற்று தலை தூக்கும் - பிள்ளை "அம்மா பசிக்குது" என்று அருமை பிள்ளை சொல்லக் கேட்கும் வளமையின் செண்பகப்பூ வறுமைச் சூட்டில் சருகாகும், வாழ்க்கையிலே தேக்காய் (தேக்கு மரம்) நெடிதுயரும் மழலை ஆற்றல் கொண்ட அரசோரே, அன்பு காட்டி ஆள்வோரே! இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்!!
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்
வறுமையின் வாட்டுதலை வர்ணிக்கும் அருமையான யதார்த்தமான தாக்கம் உள்ள வரிகள் உள்ளத்தினை உருக்கி பிழிகின்றது.
//பள்ளி செல்ல நாளும் வரும்; பசியும் உடன் செல்லும்,
பாடங்கள் கேட்பதெல்லாம் பசி வெல்ல மறந்து போகும்//
//வருங்கால உலகத்தை உருவாக்கும் பெரியோரே!
ஆலையின் கரும்பாக ஆட்டி வைக்கும் வறுமையினை
அகற்றுதற்கோர் திட்டம் செய்வீர்; அஃதிலும்
இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்//
அல்லாஹ் வறுமையில் உள்ளோர்க்கு உதவும் உள்ளமாக(வசதி) உள்ளோர் உள்ளத்தை ஆக்கியருள்வானாக. ஆமீன்
மு முஹம்மத்
1
June 18, 2007 21:36
கருத்து எழுதுக :
|