| மரணம் நெருங்கியபோது... |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| புதன், 06 டிசம்பர் 2006 17:41 | |||
|
அதிகாலை நான்கு மணியாகியிருந்தது ...
யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் உடனே அந்த மனிதனின் உடல் நடுங்கத்துவங்கியது
அவன் தூக்கத்திலிருந்த தன் மனைவியை தட்டியெழுப்பினான் தயவு செய்து திரும்பி விடுங்கள் ஓ, மரண வானவர் அவர்களே என் குடும்பம் இன்னும் முழுமையாக என் பொறுப்பில் உன் உயிரை இன்று பறிப்பது அல்லாஹ்வின் ஆணை
பீதியுற்ற அம்மனிதன் மீண்டும் கதறியழத்துவங்கினான் இருக்கின்ற தங்கமனைத்தும் தாரை வார்க்கிறேன், அடிமையாகிறேன் என் நண்பனே - என்னை உள்ளே வர விடு இனியும் நீ என்னை உள்ளே வர விடவில்லையென்றால் அம்மனிதன் தன் வலக்கரத்தில் துப்பாக்கி ஏந்தினான் அதன் மூலம் மலக்கின் வரவைத் தடுக்க முனைந்தான்!
நான் உம் தலைநோக்கி துப்பாக்கி குறி வைப்பேன் அதற்குள் அவ்வானவர் அறைக்குள் வந்து விட்டார் அறிவிலியே வானவர்கள் எப்பொழுதும் மரணிப்பதில்லை மரணிக்க அஞ்சுகிறாய், எனக்கு நீ காரணம் கூறு என்னை புன்முறுவலுடன் வரவேற்பாயாக கடுமையாக அல்ல ஓ வானவரே நான் கடும் வெட்கத்தால் தலை குனிகிறேன் அதிகாலை முதல் மாலைவரை சொத்து சேர்க்க முனைந்தேன் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நான் கட்டுப்படவில்லை புனித ரமலான்கள் வந்தன, அவையே கடந்தும் சென்றன! ஹஜ் எனும் கடமையும் எனக்கு ஏற்கனவே விதியாகியிருந்தது எல்லா தர்மங்களையும் நான் அலட்சியப்படுத்தி வாழ்ந்தேன் ஓ வானவரே எனது தாழ்மையான கோரிக்கை இது கேளுங்கள் குர்ஆனின் சட்டத்திற்க்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன் எனது நோன்புகளையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றிடுவேன் வட்டியின் மாயையிலிருந்தும் நான் தவிர்ந்து கொள்வேன் வானவர் நாங்கள் அல்லாஹ்வின் ஏவல்களை செயல்படுத்துபவர்கள் உனது இறுதி நேரம், இதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது உனது தற்போதைய பயம் கலந்த மனநிலையும் புரிகிறது இவ்வுலகத்தில் நீ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துள்ளாய் உமது பெற்றோர்களுக்கும் ஒருபோதும் நீ கட்டுப்பட்டு நடக்கவில்லை இஸ்லாத்தைக் கடைபிடித்து நல்ல முஸ்லிம் என முன்மாதிரியாவதை கைவிட்டாய் தொழுகைக்கு அழைத்த முஅத்தின் பாங்கை அலட்சியப்படுத்தினாய் கொடுத்த வாக்குறுதிகளை காலமெல்லாம் நீ மறந்து வாழ்ந்தாய் முறை தவறிய வியாபாரங்களின் மூலம் இலாபங்களைப் பெருக்கினாய் குதிரைப் பந்தயம், சூதாட்டமும் பொழுது போக்குகள் உனக்கு பணம் அதிகம் சம்பாதிப்பதில்தான் மெத்த சந்தோஷம் எதுக்கு?
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு உன் உடல் பெருத்து விட்டது உனது இரத்ததில் ஒரு துளியும் நீ தானம் செய்தது இல்லை ஓ மனிதா, நீ அளவு கடந்து தவறுகளை செய்து விட்டாய் உழவர்கள் உன்னிடம் அவர்கள் கோரிக்கையை வைத்தபோது
சுவனம் உனக்கு கிடைக்குமா என்ற ஞானம் எனக்கு இல்லை இனி நீ வருந்தி பாவமன்னிப்பு கோர அவகாசமேதுமில்லை அவனுடைய இறுதி முடிவு மிக மிக சோகமாக இருந்தது பெரும் கூச்சலிட்டவாறு அவன் படுக்கையில் குதித்தான் அன்பர்களே இதில் நம் அனைவருக்கும் படிப்பினை இருக்கிறது நமது வாழ்க்கையை மாற்றி உடன் சீராக்கிட வேண்டும் கவிதையிது நமக்கெல்லாம் ஒரு நிச்சய பாடம் நம் இறுதி (மறுமை) காலத்திற்கு என்ன உள்ளது நம்மிடம்?
நல்ல அக்கறையுடன் இருந்திடுவோம் இனி வரும் வாழ்நாளில்!!
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
Assalammu Allaikkum Varah...
One day all of our life comes to end. so everyone ready for Marumai and meet to 'ALLAH'
Do our duty (Farzl,Sunnath, Nafil) perfectly.
The above Kavithai explained this one only.
Suppose i give any wrong opnion please forgive me.
Thanks for give chance to write the my opinion.
3
April 18, 2007 09:30
கருத்து எழுதுக :
|