காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், 'பிறைமேடை' இதழின் ஆசிரியர், நல்ல எழுத்தாளர், இஸ்லாமியப் பொருளாதரம் அறிந்தவர், பாபர் மஸ்ஜித் தகர்ப்பை, "இந்திய இறையாண்மையைத் தகர்த்த செயல்" என்றும் "நாட்டுச் சட்டத்தின் மீது சிறுபான்மையினரின் நம்பிக்கையைச் சிதைத்த செயல்" என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்ததைத் தம் கன்னி உரையில் சுட்டிக் காட்டியதோடு, நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக அவையில் அத்வானி அமர்ந்திருந்த வேளையிலேயே "மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளி அத்வானிதான்" என விரல் நீட்டிய துணிச்சல்காரர் போன்ற பன்முகத்துடன் இன்முகத்துக்கும் சொந்தக்காரர், சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P. அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்கு அளித்த நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறோம்!
சத்தியமார்க்கம் : அண்மையில், 'தானே' புயல் தாக்கிய கடலூர் பகுதி மக்களை, நீங்கள் உட்பட உங்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ...
சத்தியமார்க்கம் : உங்கள் கட்சி எந்தப் போராட்டத்தையும் முன்னெடுப்பதில்லையே ஏன்? மாற்று அரசியல் சக்தியாக உருவெடுப்பதில் முஸ்லிம் லீக்குக்கு ஆர்வமில்லையா?
2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.