முகப்பு

தோஷம் கழிக்க கிரகம் கணித்த ஜோதிடர் பலி!

தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து!

மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி!

குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

"கிரகம்" கணித்த ஜோதிடரும் பலி!

குழந்தைக்கு கிரகம் சரியில்லை என்று கணித்த உள்ளூர் ஜோதிடர் கோபால், அதற்கு பிராயச்சித்தமாக, உடனடியாக ராமேஸ்வரம் சென்று பூஜை செய்து தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தைக்கு கிரகம் சரியில்லை என்று கூறத் தெரிந்த ஜோதிடர், தனது கிரகத்தைக் கணிக்கத் தெரிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்.

- நன்றி பத்திரிகை செய்தி

 

 


 

 


Comments:

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்