| எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி) |
|
|
| நற்சிந்தனைகள் - பொன்மொழிகள் | |||
| ஞாயிறு, 02 ஜூலை 2006 08:44 | |||
|
"ஒரு மூமின் (இறைநம்பிக்கையாளன்) ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப்பட மாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்கள் புகாரி-6133, முஸ்லிம்-5317, அபூதாவூத்-4220, இப்னுமாஜா-3972, அஹ்மத்-8572, தாரமி-2662 ஒரு புற்றின் உள்ளே கைவிட்டு ஒரு முறை விஷ ஜந்துவால் கொட்டப்பட்டு விட்டால் மறுமுறை அந்தத் தவறைத் திருப்பிச் செய்யாதது போல், ஒரு முஸ்லிம் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்துவிட்டால், மறுமுறை ஏமாறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
it's really nice and excellent
your doing very good service
congragilation
1
April 28, 2008 14:24
கருத்து எழுதுக :
|