சத்தியமார்க்கம்.காம்

துபை சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு. print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
சனி, 26 செப்டம்பர் 2009 19:11

ஹாபிஸ் இப்ராஹீம்துபை: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.

இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது.துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன்  மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

Trackback(0)
கருத்துக்கள் (9)add comment
0
இராஜகிரியார்:
அல்ஹம்துலில்லாஹ்...
1

September 27, 2009 00:14
0
இராஜகிரியார்:
சகோதரர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது அவர்களுக்கு வாழ்த்துகள்...!!! அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவானாக...!!!
2

September 27, 2009 00:16
0
மு முஹம்மத:
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

ஆர்வம், முறையான முயற்சியிருப்பின் எதையும் இறையருளால் சாதிக்கலாம் என்பதற்கு சகோ இப்ராஹிம் ஹாபிழ் அஹ்மத் இனூமொரு முன்னுதாரணம்.

அவரை வாழ்த்துவதுடன் அவரைப் போல் நமது இஸ்லாமிய மாணவ மாணவிகள் / இளைஞர்கள் என்று பலரும், தமது பொன்னான நேரத்தை இம்மை மறுமை ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும் இறுதி இறை மறையாம் குர் ஆனை மனனம் செய்து அதை செயல படுத்திடும் உன்னத சமுதாயமாக மாற முயல வேண்டி பிராத்திப்பதுடன் அவர்களுக்கு ஊக்கம் ஊட்டிட ஆவன செய்வோமாக.

அல்லாஹ் போதுமானவன்.
3

September 27, 2009 17:20
0
mohammedrizvi:
சகோதரர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது அவர்களுக்கு வாழ்த்துகள்...!!! அல்லாஹ் மேன்மேலும் அருள் புரிவானாக...!!!
4

September 28, 2009 14:46
0
SHAFY:
தவ்ஹீதின் வழிமுறையில் மக்களை வழிநடத்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
_____________
அன்புச் சகோதரர் ஷாஃபி,
உங்களுக்காக : http://www.satyamargam.com/TamilTyping
- சத்தியமார்க்கம்.காம்
5

October 01, 2009 15:11
0
shahjahan:
வாழ்த்துகள், மப்ரூக்.
6

October 03, 2009 16:15
0
shaik mohammed.:
அல்லாஹ் அருள் புரியட்டும்.

__________
சகோதரர் ஷேக் முஹம்மத்,

கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி!

http://www.satyamargam.com/TamilTyping
7

December 03, 2009 14:55
0
muhamed ibrahim:
பாரகல்லாஹ், அல்லாஹ் ஹாபிழ் இப்ராஹிம் அஹ்மது அவர்கலுக்கு நல் அருல் புரிவானாக‌
8

April 01, 2010 17:03
0
Sheik Peer Mohamed:
Mabrook...
9

February 12, 2011 10:22

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் முக்கியமான பங்கு வகிக்கின்றது. , தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின்...

» இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:107 நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் துபை சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு.
Twitter
RSS
YouTube
English