| முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா? |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | |||
| திங்கள், 27 ஜூலை 2009 20:25 | |||
ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே இருக்கிறது. ஆனால் பெயர் மாற்றத்திற்கான வாக்குமூலம் இந்திய நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு என்னிடம் உள்ளது. என்னுடைய இரு மகன்களில் ஒருவர், தலாக் செய்துவிட்ட முன்னாள் கணவரிடமும் மற்றொருவர் என் தாயின் கன்காணிப்பிலும் இருக்கின்றனர். இவனும் முஸ்லிமாகத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளான். 1. என்னுடைய சொத்து முழுவதும் என்னுடைய பழைய பெயரிலேயே உள்ளது. என் மரணத்திற்குப் பின் இந்தச் சொத்தை எவரெல்லாம் பிரித்துக் கொள்ள முடியும்? 2. இதுவரை என் புதிய பெயரை என் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பதிந்து கொள்ளவில்லை. நான் இறந்தால் என்னை முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்க மறுப்பு தெரிவிப்பார்களா? 3. (என் மகன் இஸ்லாத்திற்குத் திரும்பி) பெயர் மாற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யத பின்னர் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். - மின்னஞ்சல் மூலமாக ஒரு சகோதரி.
அன்புச் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
இறைவன் எல்லா முஸ்லீம்களுக்கும் நல்லருள் புரிவானாக...
நல்ல கேள்விகளும் சிறப்பான பதில்களும் வாழ்த்துக்கள். 1
July 28, 2009 15:05
வாழ்த்துக்கள். ஒருவர் இஸ்லமாக மதம் மாரும் போது அவரை இஸ்லாமும்,இஸ்லாமியரும் எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள் அதனை நினைத்தே இஸ்லாம் மீது அதிகமாக பற்றுதல் ஏற்படுகிறது. என் விருப்பம் என்னவெனில் ஏன் இஸ்லாமியராக மதம் மாறும் ஏற்படும் அரசாங்க பதிவேடுகளில் பெயர் மாற்றம் செய்யும் முறையய் எளிதாக்க முயற்ச்சி செய்யக்கூடாது.
எனது நன்பர் ஒரு முஸ்லீம் அவர் எங்கள் மதத்தில் விவகாரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை திருமனம் செய்துள்ளார். என்னால் செய்ய முடியத அதுவும் ஒரு விதவை பெண்ணுக்கு ,மாற்று மத பெண்ணுக்கு வாழ்க்கையும் கொடுத்து வரதட்சணை இன்றி இதுவரை இருவரும் நல்ல பொருத்ததுடன் வாழ்ந்தும் வருகிறார்கள் அவர்கள் எத்தனையோ முயற்ச்சி எடுத்து வருகிறார்கள். இருப்பினும் என் நன்பரின் பெயரை அரசங்க பதிவெடுகளில் மாற்ற முடியவில்லை. என் நன்பரின் மனைவி கூறியது என்னை அதிற்ச்சிக்கூள்ளக்கியது இறைவன் நாடினான் நான் இஸ்லாத்தை தழுவினேன், நல்ல் வாழ்க்கையும் கிடைத்தது , சில சைத்தன்களின் முயற்ச்சியால் என் பெயரை மாற்ற முடியவில்லை என்று இருபினும் நான் ஒரு முஸ்லீம் என்பதை என் கனவ்ரும் என்னை சார்ந்தோரும் அறியும் வண்ணம் இறைவன் என்னை மாற்றியுள்ளான். 2
August 05, 2009 08:55
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் பழனிவேல் மற்றும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.
// இருப்பினும் என் நன்பரின் பெயரை அரசங்க பதிவெடுகளில் மாற்ற முடியவில்லை. என் நன்பரின் மனைவி கூறியது என்னை அதிற்ச்சிக்கூள்ளக்கியது // அரசு விஷயத்தில் மார்க்கம் பொறுப்பேற்காது. அது மதம் மாறுபவர்கள் முன்கூட்டியே ! அரசுக்கு இன்ன மதத்தில் சேரப்போகிறேன் பெயர் மாற்றம் வேண்டும் என்று சம்பத்தப்பட்டவர்கள் தான் நடவடிக்கை எடுக்கனும். மேலும் அரசு இஸ்லாமிய அரசாக இருந்தால் பெயரையும் எளிதாக மாற்றிவிடுவார்கள்.எப்படி எளிதாக அரவணைக்கிறார்களோ அது மாதிரி மேலும் மதம் மாறுபவர்கள் இந்த மாதிரி சில சிக்கல்களெல்லாம் சரி செய்துகொள்வது. அத்தியாவசியமான ஒன்று அதன் பிறகு கொள்கையை பின் பற்றலாம். முதலில் டிமான்ட் செய்வது தான் முக்கியம். அடக்கம் செய்வது இங்கேயா ? அல்லது. அங்கேயா ? என்ற குளறுபடி வராமல் இருக்க போதுமானதாக இருக்கும். மா சலாம். அப்துல் அசீஸ். 3
August 06, 2009 01:59
கருத்து எழுதுக :
|