| நாகர்கோவிலில் நடைபெற்ற "எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்" நிகழ்ச்சி! |
|
|
| வாசகர் பகுதி - வாசகர் மடல் | |||
| செவ்வாய், 17 மார்ச் 2009 17:35 | |||
|
சென்னையிலிருந்து வந்த சகோதரர் ஜனாப். ஷேக். M.F. அலி அவர்கள் அனைவருக்கும் எளிதாக விளங்கும் விதத்தில் மல்டி மீடியா படக்காட்சிகளின் மூலம் பாடங்களை விளக்கினார். பயிற்சியின் போது, பயிலவந்தவர்களைச் சைகைகள் மூலமும் உரக்க உச்சரிக்கச் செய்வதன் மூலமும் பங்கெடுக்கச் செய்து பாடங்களை நடத்தியது பயனுள்ளதாக இருந்தது. தகவல்: அபூ அய்னு.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறப்பான இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
இந்நிகழ்ச்சியில் போட்டுக்காட்டப்பட்ட Slide Shows ஐ நம் சகோதரர்களுக்கு அனுப்பி தந்தால் உதவியாக இருக்கும்.
Please Send the Documents To :
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
1
March 24, 2009 06:51
அன்புச் சகோதரர் ஹஸன் கமருதீன்,
'எளிய முறையில் குர்ஆன் ஓதுதல்' நிகழ்ச்சிகளுக்குத் தேவையான கோப்புகள் www.understandquran.com என்ற தளத்தில் பதிவேற்றப்படுகின்றன என நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் நான் இதுவரை பங்கு கொண்டதில்லை. இருப்பினும் எனக்குக் கிடைத்துள்ள்ள மின்னஞ்சல்களிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அநேகமாக கீழ்கண்ட பக்கத்தில் உள்ளவைகளே இந்நிகழ்ச்சியில் போட்டுக்காட்டப்பட்டிருக்கும்.
http://www.understandquran.com/courses/short-course/tamil.html
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- அல் அமீன்
2
March 24, 2009 13:17
கருத்து எழுதுக :
|