| நோன்புதான் மாண்பு! |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| செவ்வாய், 09 செப்டம்பர் 2008 16:17 | |||
|
உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று ஈகைத் திருநாள் என்று எல்லோரும் இறைபுகழ் பாடும் ஆக்கம்: அபு ஷமீம்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
The writer of the poem has enjoyed each and every word, experienced each and every aspect of fasting..Also, the soft approach to non-muslims about the importance of fasting and what they are missing out..is really good and much appreciated. I enjoyed the poem.. it is excellent and usage of words is simple and great.
1
September 17, 2008 12:11
ASSALAAMU ALAIKKUM
//நாடிய காரியத்தை நடத்தி வைக்க 'இறை' இருக்க
நாம் ஏன் அஞ்ச வேண்டும் நானிலத்தில் பயத்துடனே//
ALHAMDULILLAH
JAZAAKALLAHU KHAIRAN
2
September 17, 2008 18:52
அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ்
அருமையான கவிதை. 'கையிலுள்ளா ரமளானை காற்றில் பறக்கவிட்டு நிலையில்லா வரும் ஆண்டில் நோன்பிருக்க எத்தனித்து காத்திருந்த பலபேரை கானவில்லை இப்போது'
இந்த வரிகள் சிலரை சஹர் செய்ய வைதுவிட்டது. மாஷா அல்லாஹ்.. வளர்க கவிஞரின் இறைபணி.
3
September 18, 2008 15:14
மாண்புமிக்க நோன்பின் மகத்துவத்தை ம்ரபு கவிதையில் யாத்துள்ள சக் க்விஞரை யான் புகழ்ந்து பாராட்டுகின்றேன்
'க்வியன்பன்'கலாம், அதிராம்பட்டினம்
4
September 24, 2008 18:42
ரமலான் சென்று விட்டது;
அமலால் வென்று விட்டோமா......?
பகலெலாம் பசித்து இருந்தோம்;
அகமெலாம் 'இறையச்சத்தால்' கசிந்திருந்தோமா...?
உண்ணா நோன்பினால் உடலை வருத்தினோம்;
புண்ணான புறம் பேச்சுக்காக உள்ளம் வருந்தினோமா..?
மாதம் முழுவதும் மாமறையை ஓதினோமே.....
ஆயுள் முழுவதும் அதன் வழிகாட்டுதலை சாதிப்போமா..?
'ஆம்' என்றால்... உங்கள் முயற்சிக்கு
வாகைத் தரும்நாள்;
ஈகைத் திருநாளில்-
வல்லான் அருள்நாளில்
எல்லா வளமும்
அல்லாஹ் அருள்பெற்று சூழ்க..!
5
September 29, 2008 14:28
கருத்து எழுதுக :
|